Sunday, May 11, 2008

எனதுயிரே
எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்.
எனதுறவே எனதுறவே கடவுளைபோல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

No comments: